Wednesday, 17 July 2013 - 0 comments

ஆயில் புல்லிங் (Oil Pulling)



காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , 

(அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ)ஆலிவ் (அ) தேங்காய் 

எண்ணெய் என ஏதாவது ஒரு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி (10 


மில்லி லிட்டர்) 

வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் 

இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க 

வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து 

கொப்பளிக்க வேண்டும். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று 

எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த 

தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் 

எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, 

வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விட வேண்டும்.....

ஆயில் புல்லிங் செய்வதால் பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், 


பாக்ட்ரியாவா போன்ற கிருமி தொற்று நோய்களிலிலருந்து முதலில் 

விடுதலை பெறலாம் ..... கண் காது மூக்கு சம்பந்தமான மற்றும் 

நுரையீரல் நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், 

தும்மல், சளி, களைப்பு, மூட்டு வலி, முழங்கால் வலி, தூக்கமின்மை,

 ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற 

நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.



நம் உடலில் ஏற்படக்கூடிய எய்ட்ஸ், சர்க்கரை, இரத்த அழுத்தம், 


இதயநோய்கள், பார்க்கின்சன், கல்லீரல், நோய், ரத்தபுற்று (அ) 

எலும்புமஜ்ஜை புற்றுநோயையும், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான 

நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, 

வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள், மார்பக நோய்கள், கருப்பை 

தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா 

நோய்களையும் மிக எளிதான முறையில் குணப்படுத்தும் முறையை 


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கு தந்துள்ளனர் நம் 

முன்னோர்கள்.

‘ஆயில் புல்லிங்' (oil pulling) மூலமாக மிக எளிமையான முறையில் 


குணமாக்கியும் இருக்கிறார்கள். தவறாமல் ஆயில் புல்லிங் 

எடுத்துக்கொள்பவர்களை தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற 

கடுமையான வலியால் அவதிக்குள்ளாக்கும் நோய்கள் தாக்குவதில்லை

 என்று மருத்துவர்களே கூறுகின்றனர்.

நோயின் தன்மைக்கு ஏற்ப ஒன்றிலிருந்து மூன்று முறை செய்தால் 



நோயின் தீவிரம் குறையும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...